🔗

புகாரி: 3309

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الأَبْتَرِ وَقَالَ: «إِنَّهُ يُصِيبُ البَصَرَ، وَيُذْهِبُ الحَبَلَ»


3309. ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்

நபி (ஸல்) அவர்கள் குட்டையான (அல்லது சிதைந்த) வால் கொண்ட (அப்தர் எனும்) பாம்பைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும், அது கண் பார்வையைப் போக்கிவிடும். கருவைச் சிதைந்து போகச் செய்துவிடும் என்று கூறினார்கள்
Book :59