🔗

புகாரி: 3312

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ كَانَ يَقْتُلُ الحَيَّاتِ


3312. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) பாம்புகளைக் கொன்று வந்தார்கள்.
Book : 59