🔗

புகாரி: 3322

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ»


3322. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாயோ உருவப் படமோ உள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொணரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். என அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்.
Book :59