أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ «فَهَلْ مِنْ مُدَّكِرٍ» مِثْلَ قِرَاءَةِ العَامَّةِ
3341. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஃபஹல் மிம் முத்தகிர் – அறிவுரை பெறுபவர் எவராவது இருக்கிறாரா?’ என்னும் (திருக்குர்ஆனின் 54வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள) இறை வசனத்தைப் பொதுவாக மக்கள் ஓதும் பிரபலமான முறைப்படியே ‘ஃபhஹல் மிம் முdத்dதகிர்’ என்று ஓதினார்கள்.
(வெகு சிலர் ஓதுவதைப் போல் ‘முdhத்dதகிர்’ என்று பிரித்தோ, வேறொரு முறைப்படி ‘முdhத்dhதகிர்’ என்றோ ஓதவில்லை)
Book :60