«اخْتَتَنَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ وَهُوَ ابْنُ ثَمَانِينَ سَنَةً بِالقَدُّومِ»،
حَدَّثَنَا أَبُو اليَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، وَقَالَ «بِالقَدُومِ مُخَفَّفَةً»
3356. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம்(அலை) அவர்கள், தம் எண்பதாவது வயதில் ‘கத்தூம்’ (எனும் வாய்ச்சி’யின்) மூலமாக விருத்த சேதனம் செய்தார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ ஸலமா(ரலி) அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான்(ரஹ்) அவர்களும் இவ்வாறே அறிவித்தார்கள்.
இன்னும் பலர் வழியாகவும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :60