🔗

புகாரி: 3442

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَا أَوْلَى النَّاسِ بِابْنِ مَرْيَمَ، وَالأَنْبِيَاءُ أَوْلاَدُ عَلَّاتٍ، لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ»


3442. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் – இறைத் தூதர்கள். தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் – எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60