🔗

புகாரி: 3458

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَتْ تَكْرَهُ أَنْ يَجْعَلَ يَدَهُ فِي خَاصِرَتِهِ وَتَقُولُ: إِنَّ اليَهُودَ تَفْعَلُهُ


3458. மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்

தொழுபவர் தன் கையைத் தன்னுடைய பக்கவாட்டில் (இடுப்புக்கு மேல்) வைத்திருப்பதை ஆயிஷா(ரலி) வெறுத்து வந்தார்கள். ‘யூதர்கள் தான் அப்படிச் செய்வார்கள்’ என்று சொல்வார்கள். இதே போன்று அஃமஷ்(ரஹ்) வழியாக ஷுஅபா(ரஹ்) அறிவித்தார்.
Book :60