🔗

புகாரி: 3589

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

وَلَيَأْتِيَنَّ عَلَى أَحَدِكُمْ زَمَانٌ، لَأَنْ يَرَانِي أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَكُونَ لَهُ مِثْلُ أَهْلِهِ وَمَالِهِ»


3589. (எனக்குப் பின்) உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது என்னைக் காண்பது உங்கள் மனைவி மக்கள், செல்வம் ஆகியன (உங்களுடன்) இருப்பதை விடவும் உங்களுக்கு மிகப் பிரியமானதாயிருக்கும்.

(3587, 3588, 3589) இந்த மூன்று ஹதீஸ்களையும் அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book :61