🔗

புகாரி: 3592

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«بَيْنَ يَدَيِ السَّاعَةِ تُقَاتِلُونَ قَوْمًا يَنْتَعِلُونَ الشَّعَرَ، وَتُقَاتِلُونَ قَوْمًا كَأَنَّ وُجُوهَهُمُ المَجَانُّ المُطْرَقَةُ»


3592. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறுதித் தீர்ப்பு நாளுக்கு முன்பாக நீங்கள் முடியாலான செருப்புகளை அணியும் ஒரு சமுதாயத்தாருடன் போர் புரிவீர்கள். மேலும், தோலால் மூடிய (அகன்ற) கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன் போரிடுவீர்கள்.
என அம்ர் இப்னு தக்லிப் (ரலி) அறிவித்தார்.
Book :61