🔗

புகாரி: 3684

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَازِلْنَا أَعِزَّةً مُنْذُ أَسْلَمَ عُمَرُ»


3684. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நேரத்திலிருந்து நாங்கள் வலிமையும் கண்ணியமும் உடையவர்களாகத் திகழலானோம்.

அறிவிப்பவர்: கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்)

அத்தியாயம்: 62