كَانَ إِذَا سَلَّمَ عَلَى ابْنِ جَعْفَرٍ، قَالَ: «السَّلاَمُ عَلَيْكَ يَا ابْنَ ذِي الجَنَاحَيْنِ»
3709. ஷஅபீ (ரஹ்) அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி), ஜஅஃபர்(ரலி) அவர்களின் மகனா(ர் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃப)ருக்கு சலாம் சொன்னால் ‘இரண்டு சிறகுகள் உடையவரின் மகனே! உங்களின் மீது சாந்தி உண்டாகட்டும்’ என்று சொல்வார்கள்.
அபூ அப்தில்லாஹ் (புகாரி ஆகிய நான்) கூறுகிறேன்: ‘இரண்டு சிறகுகள்’ என்பது ‘இரண்டு பக்க (பல)ங்களைக் குறிக்கும்.
Book :62