🔗

புகாரி: 3755

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ بِلاَلًا، قَالَ لِأَبِي بَكْرٍ: «إِنْ كُنْتَ إِنَّمَا اشْتَرَيْتَنِي لِنَفْسِكَ، فَأَمْسِكْنِي، وَإِنْ كُنْتَ إِنَّمَا اشْتَرَيْتَنِي لِلَّهِ، فَدَعْنِي وَعَمَلَ اللَّهِ»


3755. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) கூறினார்.
பிலால்(ரலி), அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் உங்களுக்காக (அடிமையான) என்னை விலைக்கு வாங்கியிருந்தால் என்னை (மதீனாவிலேயே) வைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காக என்னை நீங்கள் வாங்கியிருந்தால் என்னை அல்லாஹ்வுக்காக செயலாற்றவிட்டு விடுங்கள்’ என்று கூறினார்கள்.
Book :62