🔗

புகாரி: 3756

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ضَمَّنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى صَدْرِهِ، وَقَالَ: «اللَّهُمَّ عَلِّمْهُ الحِكْمَةَ»

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، وَقَالَ: «عَلِّمْهُ الكِتَابَ»،

حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ مِثْلَهُ،

وَالحِكْمَةُ: الإِصَابَةُ فِي غَيْرِ النُّبُوَّةِ


பாடம் : 24

(அப்துல்லாஹ்) இப்னு அப்பாஸ் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் பற்றிய குறிப்பு.138

3756. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

என்னை நபி (ஸல்) அவர்கள் தம் நெஞ்சோடணைத்து, ‘இறைவா! இவருக்கு ஞானத்தைக் கற்றுத் தருவாயாக!’ எனப் பிரார்த்தித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘இறைவா! இவருக்கு (உன்) வேதத்தைக் கற்றுத் தருவாயாக!’ என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘ஹிக்மத்’ என்னும் ஞானம் என்பது, தூதுத்துவம் அல்லாத விஷயங்களில் சரியான கருத்தை அறிந்து கொள்வது என்று பொருள்.
Book : 62