🔗

புகாரி: 3783

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الأَنْصَارُ لاَ يُحِبُّهُمْ إِلَّا مُؤْمِنٌ، وَلاَ يُبْغِضُهُمْ إِلَّا مُنَافِقٌ، فَمَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللَّهُ، وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللَّهُ»


பாடம்: 4

அன்ஸாரிகளை நேசிப்பது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

3783. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்ஸாரிகளை நேசிக்க மாட்டார்கள்; அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

அத்தியாயம்: 63