3784. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். Book :63