كُنَّا نَأْتِي أَنَسَ بْنَ مَالِكٍ، فَيُحَدِّثُنَا عَنِ الأَنْصَارِ، ” وَكَانَ يَقُولُ لِي: فَعَلَ قَوْمُكَ كَذَا وَكَذَا يَوْمَ كَذَا وَكَذَا، وَفَعَلَ قَوْمُكَ كَذَا وَكَذَا يَوْمَ كَذَا وَكَذَا
3844. ஃகைலான இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார்.
நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் செல்வோம். அவர்கள் அன்சாரிகளைக் குறித்து எங்களிடம் பேசுவார்கள். அவர்கள், ‘(அறியாமைக் காலத்தில்) உங்கள் (அன்சாரிச்) சமுதாயத்தினர் இன்ன இன்ன நாளில் இப்படி இப்படியெல்லாம் செய்து வந்தார்கள் என்று என்னிடம் சொல்வார்கள்.
Book :63