🔗

புகாரி: 3847

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لَيْسَ السَّعْيُ بِبَطْنِ الوَادِي بَيْنَ الصَّفَا، وَالمَرْوَةِ سُنَّةً، إِنَّمَا كَانَ أَهْلُ الجَاهِلِيَّةِ يَسْعَوْنَهَا وَيَقُولُونَ: لاَ نُجِيزُ البَطْحَاءَ إِلَّا شَدًّا


3847. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
‘ஸஃபர்’ மற்றும் ‘மர்வா’ (குன்றுகளுக்கு) இடையே பள்ளத்தாக்கின் மையப்பகுதியில் (வேகமாகத்) தொங்கோட்டம் ஓடுவது நபி(ஸல்) வழியன்று. அறியாமைக் காலத்தவர் தாம் அவ்வாறு (வேகமாகத்) தொங்கோட்டம் ஓடி வந்தனர்; மேலும், ‘நாங்கள் அந்தப் பள்ளத்தாக்கை வேகமாகவே கடப்போம்’ என்று கூறியும் வந்தார்கள்.
Book :63