🔗

புகாரி: 3871

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«انْشَقَّ القَمَرُ»


3871. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
(நபி – ஸல் அவர்கள் காலத்தில்) சந்திரன் (இரண்டு துண்டுகளாகப்) பிளவுபட்டது.
Book :63