🔗

புகாரி: 3882

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَرَادَ حُنَيْنًا: «مَنْزِلُنَا غَدًا إِنْ شَاءَ اللَّهُ، بِخَيْفِ بَنِي كِنَانَةَ حَيْثُ تَقَاسَمُوا عَلَى الكُفْرِ»


பாடம் : 39 நபி (ஸல்) அவர்களுக்கு(ம் அவர்களுடைய கிளையினருக்கும்) எதிராக, இணை வைத்தோர் எடுத்த சூளுரை.127

3882. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுனைன் போருக்குச் செல்ல விரும்பியபோது, ‘நாளை நாம் (போருக்காக) முகாமிடப் போகும் இடம் – இறைவன் நாடினால் – ‘பனூம்னானா’ குலத்தாரின் (முஹஸ்ஸப்) பள்ளத்தாக்கிலாகும். அது அவர்கள், ‘நாங்கள் குஃப்ரில் (இறைமறுப்பில்) நிலைத்திருப்போம்’ என்று சூளுரைத்த இடமாகும்.

Book : 63