🔗

புகாரி: 3890

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

«شَهِدَ بِي خَالاَيَ العَقَبَةَ»

قَالَ: أَبُو عَبْدِ اللَّهِ، قَالَ ابْنُ عُيَيْنَةَ، أَحَدُهُمَا البَرَاءُ بْنُ مَعْرُورٍ


3890. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னுடன் என் இரண்டு மாமன்மார்களும் அகபா உடன்படிக்கையில் பங்கெடுத்தனர்.

அறிவிப்பவர்: அம்ர் பின் தீனார் (ரஹ்)


ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்), ‘அந்த இருவரில் ஒருவர் பராஉ பின் மஃரூர் (ரலி) அவர்களாவார்’ என்று கூறினார் என அபூஅப்துல்லாஹ்-புகாரியாகிய நான் கூறுகிறேன்.

அத்தியாயம்: 63