«قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ فَكَانَ أَسَنَّ أَصْحَابِهِ أَبُو بَكْرٍ، فَغَلَفَهَا بِالحِنَّاءِ وَالكَتَمِ حَتَّى قَنَأَ لَوْنُهَا»
3920. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது, அவர்கள் தம் தோழர்களிலேயே அபூபக்ர் (ரலி) தாம் அதிக வயதுடையவர்களாக இருந்தார்கள்.
பிறகு, தம் (தாடிமுடியை) அபூபக்ர் (ரலி) மருதாணியாலும், ‘கத்தம்’ எனும் இலைச் சாயத்தாலும் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள். அதனால் அதன் நிறம் கருஞ்சிவப்பாகிவிட்டது.
அத்தியாயம்: 63