🔗

புகாரி: 3955

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

اسْتُصْغِرْتُ أَنَا وَابْنُ عُمَرَ


3955. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நானும் இப்னு உமர்(ரலி) அவர்களும் (பத்ருப் போரின் போது) சிறுவர்களாகக் கருதப்பட்டோம். (அதனால் எனக்கும் அவருக்கும் பத்ருப் போரில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.)
Book :64