🔗

புகாரி: 4016

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، كَانَ يَقْتُلُ الحَيَّاتِ كُلَّهَا


4016. இப்னு உமர்(ரலி) எல்லாப் பாம்பு(வகை)களையும் கொல்பவர்களாக இருந்தார்கள்.
Book :64