«ضُرِبَتْ يَوْمَ بَدْرٍ لِلْمُهَاجِرِينَ بِمِائَةِ سَهْمٍ»
4027. ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அறிவித்தார்.
பத்ருப் போரின்போது முஹாஜிர்களுக்கு (போர்ச் செல்வத்திலிருந்து) நூறு பங்குகள் ஒதுக்கப்பட்டன.
என உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அறிவித்தார். Book :64