🔗

புகாரி: 4027

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«ضُرِبَتْ يَوْمَ بَدْرٍ لِلْمُهَاجِرِينَ بِمِائَةِ سَهْمٍ»


4027. ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அறிவித்தார்.

பத்ருப் போரின்போது முஹாஜிர்களுக்கு (போர்ச் செல்வத்திலிருந்து) நூறு பங்குகள் ஒதுக்கப்பட்டன.

என உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அறிவித்தார்.
Book :64