أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ، وَالعَبَّاسَ، أَتَيَا أَبَا بَكْرٍ يَلْتَمِسَانِ مِيرَاثَهُمَا، أَرْضَهُ مِنْ فَدَكٍ، وَسَهْمَهُ مِنْ خَيْبَرَ،
4035. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
ஃபாத்திமா (ரலி) அவர்களும், அப்பாஸ்(ரலி) அவர்களும் ‘ஃபதக்’ கிலிருந்த நபி (ஸல்) அவர்களின் நிலத்தையும், கைபரிலிருந்த நபி (ஸல்) அவர்களின் (குமுஸ்) பங்கையும் தங்களின் வாரிசுச் சொத்தாகக் கோரியவர்களாக அபூ பக்ர் (ரலி) அவர்களிடம் சென்றனர்.
Book :64