🔗

புகாரி: 4044

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«اصْطَبَحَ الخَمْرَ يَوْمَ أُحُدٍ نَاسٌ، ثُمَّ قُتِلُوا شُهَدَاءَ»


4044. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) கூறினார்.

(மது விலக்கு அமலுக்கு வரும் முன் நடந்த) உஹுதுப் போர் அன்று காலையில் சிலர் மது அருந்தினார்கள். பிறகு (அந்தப் போரில்) உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள்.
Book :64