🔗

புகாரி: 4058

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ أَبَوَيْهِ لِأَحَدٍ غَيْرَ سَعْدٍ»


4058. அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை.
Book :64