«البُزَاقُ فِي المَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا»
பாடம்: 37
பள்ளிவாசலினுள் உமிழ்ந்த குற்றத்திற்குரிய பரிகாரம்.
415. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பள்ளிவாசலில் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்கடியில் மறைப்பது அதற்குரிய பரிகாரமாகும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
அத்தியாயம்: 8