🔗

புகாரி: 4162

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَقَدْ رَأَيْتُ الشَّجَرَةَ، ثُمَّ أَتَيْتُهَا بَعْدُ فَلَمْ أَعْرِفْهَا»


4162. முஸய்யப் இப்னு ஹஸன்(ரலி) அறிவித்தார்.
(பைஅத்துர் ரிள்வான் என்னும் உறுதிப்பிரமாணம் நடைபெற்ற) அந்த மரத்தை பார்த்திருக்கிறேன். பின்பு (ஒரு முறை) அங்கு வந்தேன். அப்போது என்னால் அதனை அறிய முடியவில்லை.
முஹ்மூத் இப்னு ஃகைலான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘பிறகு அது எனக்கு மறந்து போயிற்று’ என முஸய்யப் இப்னு ஹஸன் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் காணப்படுகிறது.
Book :64