🔗

புகாரி: 4171

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ «بَايَعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ الشَّجَرَةِ»


4171. ‘அந்த மரத்தினடியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் (பை அத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தோம்’ என்று ஸாபித் இப்னு ளஹ்ஹாப்(ரலி) கூறினார்.
இதை அபூ கிலாபா அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரஹ்) அறிவித்தார்.
Book :64