🔗

புகாரி: 4175

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَانَ  رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ أُتُوا بِسَوِيقٍ فَلاَكُوهُ» تَابَعَهُ مُعَاذٌ، عَنْ شُعْبَةَ


4175. புஷைர் இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார்.
அந்த மரத்தின(டியில் ‘பைஅத்துர் ரிள்வான்’ செய்தவ)ர்களில் ஒருவரான சுவைத் இப்னு நுஅமான்(ரலி) ‘(கைபருக்கு அருகிலுள்ள ‘ஸஹ்பா’ என்னுமிடத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் மாவு கொண்டு வரப்பட்டது. அப்போது அதை அவர்கள் சாப்பிட்டார்கள்…’ என்று கூறினார்கள்.
Book :64