«لَمَّا فُتِحَتْ خَيْبَرُ قُلْنَا الآنَ نَشْبَعُ مِنَ التَّمْرِ»
4242. ஆயிஷா(ரலி) அறிவித்தார் கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது, ‘இனி நம் வயிறு பேரீச்சங்கனிகளால் நிரம்பும்’ என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம். Book :64