🔗

புகாரி: 4242

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَمَّا فُتِحَتْ خَيْبَرُ قُلْنَا الآنَ نَشْبَعُ مِنَ التَّمْرِ»


4242. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது, ‘இனி நம் வயிறு பேரீச்சங்கனிகளால் நிரம்பும்’ என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்.
Book :64