«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي شَأْنِهِ كُلِّهِ، فِي طُهُورِهِ وَتَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ»
பாடம் : 47
பள்ளியில் நுழையும் போதும் மற்ற சந்தர்ப்பங்களிலும் வலப் பக்கத்திற்கு முதலிடம் அளித்தல்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது வலக் காலை முதலில் வைத்துப் பள்ளியில் நழைவார்கள். வெளியேறும் போது தமது இடக் காலை முதலில் வைத்து வெளியேறுவார்கள்.
426. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் செருப்பணியும்போதும் தலை வாரும் போதும் உளூச் செய்யும் போதும் இன்னும் எல்லா விஷயங்களிலும் இயன்றளவு வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தனர்.
அத்தியாயம் : 8