أَنَّهُ قَالَ زَمَنَ الفَتْحِ: يَا رَسُولَ اللَّهِ، أَيْنَ تَنْزِلُ غَدًا؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَهَلْ تَرَكَ لَنَا عَقِيلٌ مِنْ مَنْزِلٍ»
4282. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
மக்கா வெற்றியின்போது, ‘அல்லாஹவின் தூதரே! நாம் நாளை (மக்காவில்) எங்கு தங்குவோம்?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(அபூ தாலிபின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும்விட்டுச் சென்றுள்ளாரா?’ என்று கேட்டார்கள்.
Book :64