🔗

புகாரி: 4284

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْزِلُنَا – إِنْ شَاءَ اللَّهُ، إِذَا فَتَحَ اللَّهُ – الخَيْفُ حَيْثُ تَقَاسَمُوا عَلَى الكُفْرِ»


4284. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ் (மக்கா மீது நமக்கு) வெற்றியளித்தால், இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் நாம் தங்கப்போகும் இடம் (பனூ கினானா குலத்தாரின் ‘முஹஸ்ஸப்’ என்னும்) பள்ளத்தாக்கு ஆகும். அந்த இடத்தில் தான் (குறைஷிகள்) இறைமறுப்பின் மீதே (நிலைத்து) இருக்கப் போவதாக சூளுரைத்தார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :64