«اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا»
பாடம்: 52
அடக்கத்தலங்களில் தொழுவது வெறுக்கப்பட்ட காரியமாகும்.
432. உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்! அவற்றை அடக்கத்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அத்தியாயம்: 8