«إِذَا دَخَلَ أَحَدُكُمُ المَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ»
பாடம் : 60 பள்ளிவாசலுக்குச் சென்றதும் இரண்டு ரக்அத்கள் தொழுவீராக.
444. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!’ என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 8