🔗

புகாரி: 445

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

« المَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِثْ، تَقُولُ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ »


பாடம் : 61 பள்ளி வாசலில் இருக்கும் போது (உளூவை முறிக்கக் கூடிய) சிறுதுடக்கு ஏற்படுதல். 

445. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘ஒருவர் எந்த இடத்தில் தொழுதாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும்போது அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் உளூ முறிந்து விடாமலிருக்க வேண்டும். ‘இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா! இவருக்கு அருள் புரி!’ என்று கூறுகிறார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 8