🔗

புகாரி: 4502

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ عَاشُورَاءُ يُصَامُ قَبْلَ رَمَضَانَ فَلَمَّا نَزَلَ رَمَضَانُ قَالَ: «مَنْ شَاءَ صَامَ، وَمَنْ شَاءَ أَفْطَرَ»


4502. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

ரமளானு(டைய நோன்பு)க்கு முன்பு ‘ஆஷூரா’ (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது விரும்பியவர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிட்டார்கள்.
Book :65