🔗

புகாரி: 452

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ مَرَّ فِي شَيْءٍ مِنْ مَسَاجِدِنَا أَوْ أَسْوَاقِنَا بِنَبْلٍ، فَلْيَأْخُذْ عَلَى نِصَالِهَا، لاَ يَعْقِرْ بِكَفِّهِ مُسْلِمًا»


பாடம் : 67 (அம்பின் முனையைப் பிடித்துக் கொண்டு) பள்ளிவாசலைக் கடந்து செல்லலாம்.

 452. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘அம்புடன் நம்முடைய பள்ளிவாயில்களிலோ கடை வீதிகளிலோ நடப்பவர்கள் அம்பின் முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். தம் கையால் எந்த விசுவாசியையும் காயப்படுத்தலாகாது.’ என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Book : 8