{لاَ يَسْتَوِي القَاعِدُونَ مِنَ المُؤْمِنِينَ} [النساء: 95]: «عَنْ بَدْرٍ، وَالخَارِجُونَ إِلَى بَدْرٍ»
4595. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
‘இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் வசனம் (திருக்குர்ஆன் 04:95) பத்ருப்போர் பற்றியும், பத்ருக்காகப் புறப்பட்டவர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.
Book :65