🔗

புகாரி: 4639

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الكَمْأَةُ مِنَ المَنِّ، وَمَاؤُهَا شِفَاءُ العَيْنِ»


4639. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

சமையல் காளான் (தானாக வளர்வதில்) ‘மன்னு’வின் வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.

என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

Book :65