🔗

புகாரி: 4646

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

{إِنَّ شَرَّ الدَّوَابِّ عِنْدَ اللَّهِ الصُّمُّ البُكْمُ الَّذِينَ لاَ يَعْقِلُونَ} [الأنفال: 22] قَالَ: «هُمْ نَفَرٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ»


பாடம் : 1 திண்ணமாக சிந்தித்துணராத செவிடர்களும் ஊமையர்களும்தாம் அல்லாஹ்விடத்தில் மிகவும் இழிவான விலங்குகளாவர் (எனும் 8:22ஆவது இறைவசனம்).

4646. முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) அறிவித்தார்.

நிச்சயமாக சிந்தித்துணராத செவிடர்களும் ஊமையர்களும்தாம் அல்லாஹ்விடம் மிகவும் இழிவான விலங்குகளாவர் எனும் (திருக்குர்ஆன் 08:22 வது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகையில் ‘பனூ அப்தித்தார் குலத்தைச் சேர்ந்த சிலர் தாம் அவர்கள்’ என்று கூறினார்கள்.

Book : 65