«أُمُّ القُرْآنِ هِيَ السَّبْعُ المَثَانِي وَالقُرْآنُ العَظِيمُ»
4704. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும்.
என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 65