🔗

புகாரி: 4704

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أُمُّ القُرْآنِ هِيَ السَّبْعُ المَثَانِي وَالقُرْآنُ العَظِيمُ»


4704. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும்.

என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 65