«أُنْزِلَ ذَلِكَ فِي الدُّعَاءِ»
4723. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
‘இந்த (திருக்குர்ஆன் 17:110 வது) வசனம், பிரார்த்தனை (துஆ எனும் வேண்டுதல்) தொடர்பாக அருளப்பெற்றது’ என ஆயிஷா(ரலி) கூறினார்.
Book :65