🔗

புகாரி: 4775

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَا مِنْ مَوْلُودٍ إِلَّا يُولَدُ عَلَى الفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَا تُنْتَجُ البَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ، هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ»، ثُمَّ يَقُولُ: {فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لاَ تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ القَيِّمُ} [الروم: 30]


பாடம் : 1 அல்லாஹ்வின் படைப்பில் எத்தகைய மாற்றமும் கிடையாது எனும் (30:30ஆவது வசனத் தொடர்). (இந்த 30:30ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) கல்கில்லாஹ் (அல்லாஹ்வின் படைப்பு) என்பதற்கு,அல்லாஹ்வின் நெறி என்று கருத்து. ஃபித்ரத் (இயற்கை) என்பதற்கு இஸ்லாம் என்று பொருள். (இதைப் போன்றே, ஓர் ஓத-ன்படி 26:137 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கல்குல் அவ்வலீன் என்பதற்கு முந்தையவர்களின் வழி என்று பொருள்.

4775. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

(தொழுகையில்) இமாம், ‘ஃகைரில் மஃக்ளுபி அலைஹிம் வ லள்ளால்லீன்’ என்று ஓதியவுடன் நீங்கள், ‘ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)’ என்று சொல்லுங்கள். ஏனெனில், வானவர்கள் ‘ஆமீன்’ கூறுவதுடன் ஒத்து ஆமீன் கூறுகிறவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 65