🔗

புகாரி: 4799

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِنَّ مُوسَى كَانَ رَجُلًا حَيِيًّا، وَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا، وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا} [الأحزاب: 69]


பாடம்: 11

மூசாவைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் எனும் (திருக்குர்ஆன் 33:69 ஆவது) வசனத் தொடர்.

4799. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூஸா (அலை) அவர்கள் அதிகம் வெட்கப்படுபவர்களாக இருந்தார்கள்.

‘மூஸாவைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் சொன்ன குறைபாட்டிலிருந்து அவர் தூய்மையானவர் என்பதை அல்லாஹ் நிரூபித்தான். அவர் அல்லாஹ்விடம் கண்ணியம் பொருந்தியவராய் இருந்தார்’ எனும் (திருக்குர்ஆன் 33:69 வது) இறைவசனம் அதைத்தான் குறிக்கிறது.

அத்தியாயம்: 65