🔗

புகாரி: 4826

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ، بِيَدِي الأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ


4826. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :65