🔗

புகாரி: 4840

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كُنَّا يَوْمَ الحُدَيْبِيَةِ أَلْفًا وَأَرْبَعَ مِائَةٍ»


பாடம் : 5

(நபியே!) இறை நம்பிக்கையாளர்கள் உங்களிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்த போது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி அடைந்து கொண்டான் எனும் (48:18ஆவது) வசனத் தொடர்.

4840. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்

ஹுதைபிய்யா நாளில் நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்.

Book : 65