🔗

புகாரி: 4868

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«انْشَقَّ القَمَرُ فِرْقَتَيْنِ»


4868. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது.

Book :65